Wednesday, September 9, 2009

கர்பப்பையின் சுமைகள்

இந்த தளம் கிறுக்குவதற்காக அல்லது வந்ததெல்லாம் எழுதுவதற்காக தொடங்கபட்டது கிடையாது. வீடும் இல்லாமல் நாடும் இல்லாமல் பல ஆண்டுகளாக அகதிகளாவே காலத்தை தள்ளுகிற இலங்கைத் தமிழர்களின் வேதணைகளை பதிவதற்காகவே தொடங்கப்பட்டது. பல நாட்களையும் நேரங்களையும் விழுங்கி விட்டாலும் கர்பப்பையின் சுமைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

No comments: